Friday, November 17, 2006

கவித எயுதுறேன்

அடுத்து இன்னா எயுதலாம்னு தாடைய சொறிஞ்சதுல கவித எயுதுனா என்னான்னு தோணிச்சிபா..
இன்னா சிரிக்கிற... எயுத மாட்டேன்னு நினைக்கிறியா...
நம்மளுக்குள்ளயும் ஒரு கவிஞ்சரு ஒளிஞ்சி கீறாருபா..

சாம்பிளுக்கு ஒண்ணு உடறேன் புட்சிகோ.
லவ்ஸு கவிததான்..


கண்ணு ஒண்ண நினக்க சொல்ல
ஒலகம் மறந்து போச்சி
ஒனக்கு ஒண்ணுண்ணா எம்மனசு
ஒடிஞ்சி போச்சி
பன்னு கூட துன்னலடி
பத்து நாளா
பாவி படுத்திறியே
பாளும் மன்சு இன்னா செய்யும்..
ஜாலம் காட்டாத
ஜல்தியா வந்துடு.



நல்லா கீதாபா.


3 comments:

said...

சென்னை பாசையில் கவிதை நல்லாவே இருக்குங்க அரை பிளேடு.. கவித கவித..

என் பதிவுக்கு வந்ததில் மிகவும் நன்றி



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நைனா..கவுஜ கலக்கிட்ட போ...ஆனா இன்னாது ரெண்டு பிளாக் வெச்சுகினு ஒரே மாரி ரெண்டு பக்கமும் எயுதிக்கினு இருக்க... :-)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அட , அட என்னா ஒரு அருமையான கவித.........கலக்கிடீங்க போங்க



-------------------------------------------------------------------------------------------------------------