Sunday, September 09, 2007

நன்றி. வணக்கம். வலைப்பதிவு முற்றும்

நண்பர்களுக்கு...

பல்வேறு காரணிகளால் வலைப்பதிவு எழுதுவதற்கு விடைகொடுக்க முடிவெடுத்துள்ளேன்.

தொடர்ந்து எனது மொக்கை மற்றும் ஜல்லி பதிவுகளைப் படித்து வந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தனிப்பட்ட முடிவு.. எந்த நிகழ்வும் இதற்கு காரணமல்ல.

எனது வலைப்பூவை நானே சுயமதிப்பீடு செய்ததில்..

1) சிரிக்க வைக்க முயற்சி செய்து சிலசமயங்களில் வெற்றிபெற்றுள்ளேன்.
2) பொது விவாதங்களை பதிவாக்கும் போது மையக்கருத்தை எப்போதாவது தொட்டிருக்கிறேன்.
3) நானும் பதிகிறேன் என்று தொடர்ந்து குப்பைகளை கொட்டி வந்துள்ளேன்.

வாசித்தலையும் பரந்த விரிவான கருத்து ஆழமும் கொண்டு எழுதவேண்டிய தேவையை உணருகிறேன்.
விரிவான கருத்துத் தேடல்களை நோக்கி நகருகிறேன். "அரை"குறையாய் இருப்பதிலிருந்து "முழு"மையாய் மாறும் முயற்சி இது.

ஒரு பார்வையாளாக இங்குதான் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருப்பேன்.
திரும்பி எழுத வருவேனா என்பது தற்போதைக்கு.... "தெரியாது".

அனைவருக்கும் நன்றிகள். இதோ என் கடைசி முற்றுப்புள்ளி "."

அன்பன்
அரைபிளேடு

30 comments:

said...

ஏண்டா பாப்பார பயலே, இய்த்து மூடிட்டு ஓடுறே?



-------------------------------------------------------------------------------------------------------------
said...

போ போயி உச்சிக்குடுமையை அவுத்து சீக்காய் போட்டு கழுவு. அப்பயாச்சும் மூளைல ஏதும் தங்குதான்னு பாப்போம்!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நண்பரே,

வலைப்பூவின் தலைப்பை மீண்டும் எதிர்பார்த்து இருக்கிறேன்.

"அரை பிளேடு - ரிட்டர்ன்ஸ்"



-------------------------------------------------------------------------------------------------------------
said...

இழுத்து மூடிட்டு ஓடுடா பாப்பார நாயே.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

:(



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி கோவியாரே

வலைப்பூவின் தலைப்பிலும் முற்றும் போட்டு விட்டேன்

நன்றி



-------------------------------------------------------------------------------------------------------------
said...

எல்லாரும் ப்ளேட பார்த்து ஓடுவாங்க...இங்க ப்ளேடே ஓடுது....

என்ன கொடுமை சார் இது.....

புதிய தேடல்களுக்கு வாழ்த்துக்கள்....



-------------------------------------------------------------------------------------------------------------
said...

எதற்கு முற்றும் எல்லாம் சொல்றீங்க.

நீங்க எழுதவேண்டும்.
நல்ல பதிவுகளைப் படிக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது.
வாழ்த்துக்கள்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

:-(



-------------------------------------------------------------------------------------------------------------
said...

??????????????????????



-------------------------------------------------------------------------------------------------------------
said...

பிளைடை கூர்மையாக்கிக் கொண்டு வரவும்.

வாழ்த்துகள்



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைப்பிளேடு முழுபிளேட்டாகி வரவேண்டும்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

no please..
Nagore Ismail



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைபிளேடு,


வலையிலே சிரிப்புடன் மனம் மகிழவைத்த தங்களது நகைச்சுவை எழுத்துக்கும் முற்றும் போடவேணுமா?

தங்களது விரிவான தேடலில் கிடைத்த கருத்துகளை பரிமாற தேவையாகும் எழுத்து என்று அன்பின் சூழ்ச்சிக்கு ஆளாகி அதிவிரைவாக மீண்டும் வலையில் எழுத வருவீர்கள் என நம்புகிறேன்.

?



-------------------------------------------------------------------------------------------------------------
said...

யோவ்.. வெறுமனே விடை கொடுகறதுனுலாம் சொல்லகூடாதுபா.. உம்ம சாதி என்னனுலாம் சொல்லனும். உன் சாதிய சொல்லி பொலம்பனும். என் சாதியாலதான் என்ன திட்ரானுங்கன்னு சொல்லனும். ஒரே நாள் ல ரிப்பீட்டேய்னு அடுத்த பதிவ போடனும். பிரீதா உனக்கு



-------------------------------------------------------------------------------------------------------------
said...

இந்த முடிவை நான் வரவேற்கவில்லை



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைபிளேடு,

//வாசித்தலையும் பரந்த விரிவான கருத்து ஆழமும் கொண்டு எழுதவேண்டிய தேவையை உணருகிறேன்.
விரிவான கருத்துத் தேடல்களை நோக்கி நகருகிறேன். "அரை"குறையாய் இருப்பதிலிருந்து "முழு"மையாய் மாறும் முயற்சி இது.//
நீங்கல் முழுமையாக உணரும்வரை மொக்கை போட்டுக்கொண்டிருங்கள். முற்றிலும் விலக வேண்டியதில்லை.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நண்பருக்கு, கற்பதும் கற்பிப்பதும் ஒரு தொடர் செயல்பாடு. அதை நிறத்திவிட்டு எப்பொழுது முழுமையாக கற்க முடியும். அது சாத்தியமுமில்லை. நீங்கள் விலகிச் செல்வதில் எனக்கு உடன்பாடில்லை. மாவோ கூறியதுபோல நூறு பூக்கள் மலரட்டும் நூறு கருத்துகள் மொட்டி மோதட்டும். அதுதான் பண்பாட்டுப் புரட்சி.. கும்மிகளும் ஒரு கொண்டாட்டம்தான். உங்களை அடுத்த பதிவில் எதிர் நோக்குகிறேன்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

என்னங்க நம்மளை மாதிரியே பெரும்பாலான விஷயங்களில் கருத்து வைத்திருக்கும் ஒரு நபர் என ஆச்சரியப்படும் போது கரெக்ட்டா இப்படி அப்பீட் ஆகறீங்க.

சும்மா நேரம் கிடைக்கும் பொழுது பதிவு, அப்பப்போ பல பதிவுகளுக்குப் போவது, பின்னூட்டம் போடுவதுன்னாவது இருங்க.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நேற்றுத்தான் உங்கள் பதிவிற்கு வந்தேன். முடிவு அதிர்ச்சியாய் இருந்தாலும், சொல்லும் காரணம் தெளிவானதாக இருக்கிறது. ஓய்வில் சில நூல்களைப் பரிந்துரைக்கிறேன்.

சாகித்ய அகாடமி வெளியீடுகளான
தமிழ் இலக்கிய வரலாறு
கன்னட இலக்கிய வரலாறு
பாவாணரின் நூல் எதுவாயினும்.

நம் மொழியை ஆழப்படிப்பது போல் பிறர் மொழியின் அறிமுகமாவது அவசியம் என நினைக்கிறேன். அப்படிப்பட்ட மனநிலை உங்களிடம் உண்டு என நம்புகிறேன்.

உங்கள் வரவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

கூர்நோக்கும், ஆழ்ந்த அறிவும் தேடிப் புறப்பட்டிருக்கும் தோழர் அரை பிளேடுக்கு வாழ்த்துகள்! அரை பிளேடு கழுத்தறுக்கப் பயன்படலாம். சமூகத்தைப் புரட்டிப்போட வாளேந்தி வாருங்கள்!
அந்த வாள் தெளிவாய் அழிக்கட்டும் ஆதிக்க சக்திகளை!

தந்தை பெரியாரின் மொழிக்கொள்கை பற்றிய உங்கள் பதிவுகளின் போது அதற்கு அய்யாவின் மொழிகளிலேயே விளக்கம் தர வேண்டும் என்று விரும்பினேன். தோழர்கள் சிலர் நல்ல முயற்சி செய்துள்ளார்கள்.

தமிழா? தமிழனா என்ற கேள்வி எழும்போது தந்தை பெரியார் தமிழன் என்பதில் உறுதியாய் இருந்தார். தமிழனை முடக்கிப்போடுவது ஜாதியா, மதமா, கடவுளா அதை ஒழிப்பேன் என்ற பெரியார்...
தமிழனுக்கு முட்டுக்கட்டை தமிழே ஆயின் அதையும் புரட்டிப்போட தயாரானார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். விரிவாக இன்னும் நிறைய எழுதுகிறேன். படிக்க நீங்களும் தமிழ்மணத்திற்கு வருவீர்கள் என்ற நம்பிக்கையில்...
மீண்டும் வாளோடு வாருங்கள் தெளிவான, நிறைந்த, குழ்ப்பமற்ற, அறிவுப்பூர்வமான புரிதல்களுடன்.
வரவேற்கிறோம்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நண்பரே,

வலைப்பூவின் தலைப்பை மீண்டும் எதிர்பார்த்து இருக்கிறேன்.

"அரை பிளேடு - ரிட்டர்ன்ஸ்"

முழு பிளேடாக திரும்பி வரவும்..

என்ன கொடுமை சார் இது.....



-------------------------------------------------------------------------------------------------------------
said...

முழு பிளேடாக திரும்பி வாருங்கள் என வாழ்த்துகிறேன்.
:)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

Hope, you will come back soon...



-------------------------------------------------------------------------------------------------------------
said...

திரும்பி வர வாழ்த்துக்கள்!

( நீங்க என்ன புத்தகங்கள் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கூட அவ்வப்போது பதிவிடலாம்)

நன்றி!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

பச்சோந்தித் தமிழன் என்றால் பை!பை!

பச்சைத் தமிழன் என்றால் ஆகட்டும் பார்க்கலாம்!

தங்கள் பதிவுகளால் பல செய்திகள் விளக்கப் பட்டுள்ளன.அதற்கான நன்றி.
தெரிந்ததைச் சொல்வதற்கும்,தெரியாததை அறிந்து கொள்வதற்கும் நல்ல வழி.
சில கும்மிகளால் மனந்தளரக் கூடாது.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

:-(((



-------------------------------------------------------------------------------------------------------------
said...

why why why?

comeon 1/2 blade, pls do continue. You are one among the very few, i read frequently ;)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நாளைக்கே பிளேடு ரிட்டர்ன்ஸ்னு பதிவு வரனும், இல்லைன்னா வீட்டு ஆட்டோ வரும், (ஆஸிடும் சேர்ந்து வரலாம்).



-------------------------------------------------------------------------------------------------------------
said...

:((



-------------------------------------------------------------------------------------------------------------