Tuesday, November 20, 2007

ஒற்றை வரியில் மனிதகுல வரலாறு




ஆணாகிய நீ என்னை உன் தேவைகளுக்காக அடிமைப்படுத்தி இத்தோட்டத்தில் ஆடை அணிகலன்கள் கூட இல்லாதவளாய் இருக்க வைத்து வெளியுலகை காட்டாமல் கொடுமைப்படுத்தி இருக்கிறாய் என்று பெண்ணியம் பேசிய அவளை எச்சில் ஆப்பிளின் மீதத்தை சாப்பிட மறந்தவனாக பார்த்துக்கொண்டிருந்தான் ஆதாம்.








4 comments:

said...

இந்த ஒத்த வரியில அப்படியின்னா ஹிஸ்டரி கீது அப்படின்னு நீங்க கேட்டீங்கன்னா. பெரிய மனசு பண்ணி ஒரு தபாக்கு இரண்டு தபாவா படிக்க சொல்லி கேட்டுக்கறேன். ஒரு இனமே அடிமையான ஹி்ஸ்டரி இந்த வரியில ஒளிஞ்சிருக்கு :)))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

/எச்சில் ஆப்பிளின் மீதத்தை சாப்பிட மறந்தவனாக பார்த்துக்கொண்டிருந்தான் ஆதாம்//

திரும்ப அடி வாங்க ரெடியா ஆகுறமாதிரி தெரியுது... :)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

இராம்/Raam said...

//திரும்ப அடி வாங்க ரெடியா ஆகுறமாதிரி தெரியுது... :)
//

இராம்...

மனிதகுல வரலாற்றில் ஆணினம் வாங்காத அடியா. நாம் புதிதாக வாங்க என்ன இருக்கிறது :)))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

எச்சில் அப்பிளின் மீதத்தைச் சாப்பிடாமல் விட்டிருந்தால் தான் மனிதகுல வரலாறே இல்லமல் போயிருக்குமே.))



-------------------------------------------------------------------------------------------------------------